ரணிலால் அரசியலில் ஏற்ப்பட்ப்போகும் மாற்றம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களைக் குறைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே, பல கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 21வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. 21வது திருத்தச் … Continue reading ரணிலால் அரசியலில் ஏற்ப்பட்ப்போகும் மாற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed